×

வாகனங்கள் மோதிய விபத்தில் லாரியில் இருந்து வெளியாகும் கார்பன்-டை ஆக்ஸைடு

கோவை: கோவை – கேரள எல்லை வாளையாறு பகுதியில் வாகனங்கள் மோதிய விபத்தில் லாரியில் இருந்து கார்பன்-டை ஆக்ஸைடு வெளியேறி வருகிறது. இந்த விபத்து காரணமாக 2 மணிநேரமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. காய்கறி ஏற்றிக்கொண்டு எர்ணாகுளத்தில் இருந்து கோவை நோக்கி சென்ற லோடு வேன் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.

The post வாகனங்கள் மோதிய விபத்தில் லாரியில் இருந்து வெளியாகும் கார்பன்-டை ஆக்ஸைடு appeared first on Dinakaran.

Tags : Govai ,Govai-Kerala ,Dinakaran ,
× RELATED சட்டவிரோத குடிநீர் இணைப்பு: கோவை ஆணையர் எச்சரிக்கை